09/06/2025
கரூர் மாவட்டம் காக்காவாடிகிராமம் அருள்மிகு விநாயகர், அருள்மிகு பகவதிஅம்மன், அருள்மிகு முத்தாலம்மன் திருக்கோயில் கும்பாபிஷேகம் முன்னிட்டு 07.06.2024 அன்று மக்கள் சேவகர் வாழ #வாந்தியார் அவர்களின்"கொங்கர்கலை பண்பாட்டு குழு"வழங்கும் வள்ளி கும்மி நிகழ்ச்சி சீரும் சிறப்புமாக நடைபெற்றது🇮🇹🏹🇮🇹 .c.hariharan_dce
. 🖤🖤