01/09/2019
ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறைபோலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினைப்
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!
(இதன் பொருள்) ஐந்து கைகளையும், யானை முகத்தை யும், இளம்பிறைச் சந்திரனைப் போன்ற வளைந்த தந்தத் தையும் உடைய சிவபெருமானின் திருமகனும், அறிவுக் கொழுந்தாக உள்ளவனுமான விநாயகனை உள்ளத்தில் வைத்து, அவன் திருவடிகளையும் போற்றுகின்றேன்🙏🙏🙏
உங்களுக்கும், உங்கள் அன்பு குடும்பத்தினருக்கும்...
*இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துகள்* 💐💐💐
*வாழ்க வளமுடன்*👑👑👑
அன்பு வாழ்த்துக்களுடன் ...
*எம்.எஸ்.எம் ஆற்றல் நிறுவனங்கள்*
( உலக மக்கள் அனைவருக்கும் உயர்தர ஆற்றல் சேமிப்பு , சேவை வழங்கும் நிறுவனம்)
For latest updates click here...
https://g.co/kgs/iJPib6
www.msmenergy.in