28/08/2023
ஓய்வு பெற்ற அரசு மருத்துவமனை மருந்தாளுனரும்,
சங்கரன்கோவில் செஞ்சிலுவை சங்க தலைவரும்,
சங்கரன்கோவில் மதிமுக முன்னாள் நகர செயலாளர் தாத்தா வாணி பிச்சையா அவர்களின் மூத்த மகன் மாமா பி.ஹரிஹரசுப்பிரமணியன் அவர்கள் நேற்று இரவு இயற்கை எய்தினார்கள்.
அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.