Eagle Vision Security and Power Solutions

Eagle Vision Security and Power Solutions The Eagle Vision Security and Power Solutions which deals with wide range of Security and Surveillance, Solar and Smart Billing products.

The Eagle Vision Security and Power Solutions which deals with wide range of CCTV, Solar, Gps Tracker, Billing software,School ERP, Cash counting machine items We supply are sourced from the most standard and reliable vendors and manufacturers. We have tie-ups with leading manufacturers to bring the best brands known for their technical superiority, Precision and long life. Our various Business

es are
1. CCTV: We provide high resolution surveillance security systems for both domestic and commercial applications.
2. GPS TRACKERS: Have total control on the where about of your Bikes, cars and fleets and also will be able to prosper financially by running your business better.
3. SOLAR POWER SYSTEMS: Leading innovative and personalized solar energy solutions provider. It provides solar power to residential and commercial complexes and businesses in urban cities & rural towns across the country
4. BILLING MACHINE & BILLING SOFTWARE: We provide compact billing solutions facing a point of sale for various retail and whole sale applications.

சுதந்திர தின நாட்டின் அமைதி, வளர்ச்சி என்றும்சிறப்பாக இருப்பதை உறுதி செய்வோம்நம் சுதந்திரமான நட்பான உறவைமேன்மேலும் வலுப்...
14/08/2026

சுதந்திர தின நாட்டின் அமைதி, வளர்ச்சி என்றும்
சிறப்பாக இருப்பதை உறுதி செய்வோம்
நம் சுதந்திரமான நட்பான உறவை
மேன்மேலும் வலுப்படுத்துவோம்.
“ஈகிள் விஷனின்” இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!











சிசிடிவி கேமரா வைப்பதற்கு முன்பு இந்த சட்ட  #விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்.... இல்லையெனில் சிக்கல் வரலாம்!சிசிடிவி கேமரா வ...
14/08/2026

சிசிடிவி கேமரா வைப்பதற்கு முன்பு இந்த சட்ட #விதிகளை தெரிந்துகொள்ளுங்கள்.... இல்லையெனில் சிக்கல் வரலாம்!சிசிடிவி கேமரா விதிகள்: உங்கள் வீடு, கடை அல்லது வணிக வளாகத்தில் கேமரா பொருத்த காவல்துறை அனுமதி தேவையா? தனியுரிமை மீறல் இல்லாமல் எப்படி பயன்படுத்துவது? அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்.தற்காலத்தில், பாதுகாப்பு காரணங்களுக்காக வீடுகள், கடைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு அருகில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவது மிகவும் சாதாரணமாகிவிட்டது. திருட்டு மற்றும் குற்றங்கள் அதிகரித்து வரும் இந்தக் காலகட்டத்தில், மக்கள் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க #தொழில்நுட்பத்தை நம்பியுள்ளனர். இருப்பினும், ஒரு சாமானிய மனிதன் தனது வீடு அல்லது கடைக்கு அருகில் சிசிடிவி கேமராவை நிறுவ விரும்பும்போது, ​​அதற்கு ஏதேனும் சட்டப்பூர்வ அனுமதிகள் தேவையா? காவல்துறை ஆட்சேபனை தெரிவிக்குமா? என்பது குறித்து பலருக்கும் சந்தேகம் எழுகிறது. கேமராவின் காட்சிகள் மற்றவர்களின் தனியுரிமையை மீறாமல் இருப்பதை எவ்வாறு உறுதி செய்வது? என்பது குறித்து ஒவ்வொரு குடிமகனும் தெளிவான புரிதலைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியம்.ஒரு வீடு அல்லது கடைக்கு அருகில் சிசிடிவி கேமரா பொருத்த காவல்துறை அனுமதி தேவையா?: பொதுவாக, ஒருவர் தனது சொந்த வீட்டிற்கு அருகில் கேமரா பொருத்த #காவல்துறை அல்லது உள்ளாட்சி அமைப்புகளிடமிருந்து முன் அனுமதி பெறத் தேவையில்லை. இருப்பினும், பொதுப் பாதுகாப்பு (நடவடிக்கைகள்) அமலாக்கச் சட்டத்தின் படி, 100-க்கும் மேற்பட்டோர் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்புகள், வணிக வளாகங்கள், கடைகள் மற்றும் பொது இடங்களில் சிசிடிவி கேமராக்கள் கட்டாயம் பொருத்தப்பட வேண்டும். இந்தச் சட்டத்தின் கீழ், சிசிடிவி காட்சிகள் குறைந்தபட்சம் 30 நாட்களுக்குப் பாதுகாக்கப்பட வேண்டும். ஒரு குற்றவியல் விசாரணையின் போது காவல்துறை கேட்டால், அந்தப் பதிவுகளை உடனடியாக வழங்குவது உரிமையாளர்களின் பொறுப்பாகும். இது வணிக வளாகங்களுக்கு ஒரு சட்டப்பூர்வக் கடமையாகும்.வீடுகள் மற்றும் பகிரப்பட்ட குடியிருப்புப் பகுதிகளுக்கு அருகில் கேமராக்களை நிறுவும்போது பின்பற்ற வேண்டிய சில கடுமையான விதிகள் உள்ளன. அடுக்குமாடிக் குடியிருப்புகளில், நுழைவாயில்கள், வரவேற்பறைகள் மற்றும் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற பொதுவான இடங்களில் மட்டுமே கேமராக்கள் நிறுவப்பட வேண்டும். பகிரப்பட்ட சொத்துக்களைப் பொறுத்தவரை, 2025-ல் உச்ச நீதிமன்றம் வழங்கிய ஒரு முக்கியத் தீர்ப்பின்படி, அனைவரது (கூட்டுக் குடியிருப்பாளர்களின்) அனுமதியின்றி பகிரப்பட்ட வசிப்பிடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவுவது தனியுரிமைக்கான அடிப்படை உரிமையை மீறுவதாகும். எனவே, அண்டை வீட்டாரின் ஒத்துழைப்புடன் அது நிறுவப்பட வேண்டும். அவர்கள் அதை விரும்பவில்லை என்றால், அதற்கான வலுவான காரணங்கள் ஏதேனும் உள்ளதா என்பதைக் கண்டறிய வேண்டும். சிசிடிவி கேமராக்களின் நன்மைகள் அவர்களுக்கு விளக்கப்பட வேண்டும். இருப்பினும், கேமராக்களை நிறுவுவது தனிநபர்களின் தனிப்பட்ட சுதந்திரத்தில் தலையிடக்கூடாது என்று நீதிமன்றங்கள் மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளன.உங்கள் வீட்டின் முன் சாலையை உள்ளடக்கும் வகையில் ஒரு சிசிடிவி கேமராவை நிறுவுவது ஒரு பிரச்சனையாக இருக்குமா என்று நீங்கள் யோசிக்கலாம். ஒரு பொதுச் சாலையைப் பதிவு செய்வது பொதுவாக ஒரு குற்றமல்ல. ஏனென்றால், ஒரு பொது இடத்தில் தனியுரிமைக்கான எதிர்பார்ப்பு இல்லை. பாதுகாப்பு காரணங்களுக்காக, நுழைவு மற்றும் வெளியேறும் வாயில்களை உள்ளடக்கி சாலையைப் பதிவு செய்வது, குற்றவியல் #விசாரணைகளில் காவல்துறைக்கு மிகவும் உதவியாக இருக்கும். திருடன் படிக்கட்டுகளில் இறங்கிய பிறகு தப்பி ஓடிய திசையை அந்தக் கேமரா பதிவு செய்யும். இருப்பினும், உங்கள் கேமராவின் குவியம் வேண்டுமென்றே உங்கள் அண்டை வீடுகளின் முன் கதவு, ஜன்னல்கள் அல்லது பால்கனிகளை நோக்கித் திருப்பப்படக்கூடாது. அதன் வரம்பு உங்கள் சொத்தைப் பாதுகாப்பதற்கு மட்டுமே வரையறுக்கப்பட வேண்டும்.உங்கள் கேமரா உங்கள் அண்டை வீட்டாரின் அந்தரங்க பகுதிகளை பதிவுசெய்தால், சட்டரீதியான விளைவுகள் ஏற்படும். தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் (IT சட்டம் 2000) பிரிவு 66E-இன் படி, மற்றவர்களின் அனுமதியின்றி அவர்களைப் பதிவு செய்வது அல்லது அவர்களின் படங்களை எடுப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். இக்குற்றத்திற்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் விதிக்கப்படலாம். 2017-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் வழங்கிய புட்டசுவாமி தீர்ப்பின் அடிப்படையில், அரசியலமைப்பின் 21-வது பிரிவின் கீழ் தனியுரிமை ஒரு அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. எனவே, மற்றவர்களின் தனியுரிமை மீறப்பட்டால், அவர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி இழப்பீடு கோரலாம்.இந்தியாவில் புதிதாக இயற்றப்பட்ட 'டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம், 2023 (டிபிடிபி சட்டம்)' சிசிடிவி பயன்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இந்தச் சட்டத்தின்படி, கேமராவில் பதிவு செய்யப்படும் மக்களின் முகங்களும் நடமாட்டங்களும் 'தனிநபர் தரவு' என்ற வகையின் கீழ் வருகின்றன. எனவே, குடியிருப்பு சங்கங்கள் அல்லது வணிக வளாகங்கள் போன்ற இடங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவப்படும்போது, ​​"நீங்கள் சிசிடிவி கண்காணிப்பில் உள்ளீர்கள்" என்று தெளிவாகக் குறிப்பிடும் அறிவிப்புப் பலகைகள் (அறிவிப்புகள்) நிறுவப்பட வேண்டும். மேலும், சேகரிக்கப்பட்ட தரவுகள் பாதுகாப்பு #நோக்கங்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அவை தேவையற்ற நீண்ட காலத்திற்குச் சேமித்து வைக்கப்படக்கூடாது.வாடகைச் சொத்துக்களைப் பொறுத்தவரை சிசிடிவி கேமரா விதிகள் மிகவும் தெளிவாக உள்ளன. உரிமையாளர்கள் தங்கள் சொத்தைப் பாதுகாக்க கேமராக்களை நிறுவலாம், ஆனால் அந்தக் கேமராக்கள் குத்தகைதாரர்களின் அன்றாட நடவடிக்கைகளையோ அல்லது அவர்களின் வீட்டு வாசலின் உட்புறத்தையோ பதிவு செய்யக்கூடாது. குத்தகைதாரர்களுக்கு அந்தச் சொத்தின் மீது சட்டப்பூர்வ உரிமை இருப்பதால், அவர்களின் அமைதியான வாழ்விற்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அவர்களைத் தொடர்ந்து கண்காணிப்பது சட்டவிரோதமாகும். வீட்டு உரிமையாளர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், குத்தகைதாரர்கள் தங்கள் தனியுரிமைகளைப் பாதுகாக்க காவல்துறை அல்லது நீதிமன்றத்தை அணுக முழு உரிமை உண்டு.முடிவாக, சிசிடிவி கேமராக்கள் நமக்கு ஒரு பாதுகாப்புக் கவசம் என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவற்றை பொறுப்புடன் பயன்படுத்துவது அவசியம். தனியார் வீடுகளுக்கு காவல்துறை அனுமதி தேவையில்லை என்றாலும், வணிக நிறுவனங்கள் உள்ளூர் பொதுப் பாதுகாப்புச் சட்டங்களுக்கு இணங்க கேமராக்களை நிறுவ வேண்டும். அவை சாலையை உள்ளடக்குவது நல்லது, ஆனால் கேமராக்களை அண்டை வீட்டார்களின் பால்கனிகள் மற்றும் ஜன்னல்களை நோக்கித் திருப்பாமல் கவனமாக இருக்க வேண்டும். முறையான அறிவிப்புப் பலகைகளுடன் சிசிடிவி கேமராக்களை நிறுவுவதன் மூலமும், சட்டத்தின் விதிகளையும் மற்றவர்களின் தனியுரிமைகளையும் மதிப்பதன் மூலமும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எந்தவொரு சட்டரீதியான சர்ச்சைகளிலிருந்தும் நாம் பாதுகாப்பாக இருக்க முடியும்.

07/08/2026

ஒரு தவறான வாங்குதல்... பல வருட பிரச்சினைகளை உருவாக்கலாம்!

💡 ஏன் Authorized Dealer-யிடம் மட்டுமே வாங்க வேண்டும்?

✅ 7 முக்கிய காரணங்கள்
1️⃣ 100% Original Products
நிறுவனத்தின் அசல் தயாரிப்புகள் மட்டுமே.
2️⃣ Manufacturer Warranty உறுதி
Warranty Claim-ஐ Dealer உங்கள் சார்பில் விரைவாக செய்து தருவார்.
3️⃣ Fast After Sales Service
Installation முதல் Service வரை ஒரே இடத்தில் முழுமையான ஆதரவு.
4️⃣ Original Spare Parts
எப்போதும் நிறுவனத்தின் Original Spare Parts கிடைக்கும்.
5️⃣ Professional Installation
சரியான Installation & Configuration மூலம் அதிக செயல்திறன்.
6️⃣ GST Bill & Complete Documentation
Warranty, Insurance மற்றும் எதிர்கால Service அனைத்திற்கும் முழு ஆவணங்கள்.
7️⃣ நீண்டகால நிம்மதி
ஒருமுறை வாங்கினால் பல ஆண்டுகள் நம்பிக்கையுடன் பயன்படுத்தலாம்.

⚠️ ஏன் சிறிய Installer / Retail Shop-களிடம் வாங்குவதை தவிர்க்க வேண்டும்?
❌ Warranty Claim-ல் தாமதம் அல்லது சிரமம் ஏற்படலாம்.
❌ நிறுவனத்தின் Service Support நேரடியாக கிடைக்காமல் இருக்கலாம்.
❌ Original Spare Parts கிடைப்பதில் சிரமம் ஏற்படலாம்.
❌ Installation தரம் மாறுபடலாம்.
❌ After Sales Service தொடர்ச்சியாக கிடைக்காமல் இருக்கலாம்.
❌ மீண்டும் மீண்டும் Repair செலவு அதிகரிக்கலாம்.
❌ குறைந்த விலை... ஆனால் அதிக Maintenance செலவு!

🦅 Eagle Vision Security & Power Solutions
உங்கள் பாதுகாப்பிற்கும்... உங்கள் முதலீட்டிற்கும்... நம்பகமான Authorized Dealer.
✅ CCTV Surveillance Systems
✅ Solar Power Solutions
✅ GPS Vehicle Tracking Systems
✅ Billing Software Solutions

📞 இன்று எங்களை தொடர்பு கொள்ளுங்கள்!
📱 Call / WhatsApp: 8015437958
🌐 www.eaglevisionsecure.com
🎯 ஒரு வரி நினைவில் கொள்ளுங்கள்...
"குறைந்த விலை ஒரு நாள் மகிழ்ச்சி...
தரமான சேவை பல வருட நிம்மதி!"
"Authorized Dealer-யிடம் வாங்குங்கள்... நம்பிக்கையுடன் பயன்படுத்துங்கள்!" 💙

Google Maps இனி வழி மட்டும் காட்டாது... உங்களுக்காக  #யோசிக்கவும் போகிறது!Google தனது Gemini AI-யை Google Maps-ல் இன்னும...
07/08/2026

Google Maps இனி வழி மட்டும் காட்டாது... உங்களுக்காக #யோசிக்கவும் போகிறது!

Google தனது Gemini AI-யை Google Maps-ல் இன்னும் சக்திவாய்ந்ததாக மாற்றியுள்ளது. அதில் முக்கியமான "Ask Maps" அம்சம் இப்போது உலகளாவிய அளவில் வெளியிடப்படத் தொடங்கியுள்ளது.

இதன் மூலம் நீங்கள் சாதாரணமாக இடங்களை தேட வேண்டியதில்லை. அதற்கு பதிலாக இயல்பான மொழியிலேயே கேட்கலாம்.

உதாரணமாக:
🗣️ "குழந்தைகளுடன் செல்ல அமைதியான பூங்கா எது?"
🗣️ "சைவ உணவு கிடைக்கும், அதிக கூட்டம் இல்லாத உணவகம் எது?"

AI உங்கள் கேள்வியைப் புரிந்து, அதற்கு பொருத்தமான இடங்களை பரிந்துரைக்கும்.

மேலும் புதிய அம்சங்கள்:
✅ உங்கள் விருப்பங்களுக்கு ஏற்ப தனிப்பட்ட (Personal Intelligence) பரிந்துரைகள்.
✅ பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் நேரடி (Real-time) தகவல்கள்.
✅ Maps-லேயே சில பகுதிகளில் உணவு ஆர்டர் செய்யும் வசதியும் அறிமுகமாகியுள்ளது.

Google Maps இனி ஒரு Navigation App மட்டுமல்ல. உங்கள் #தேவையைப் புரிந்து பதில் சொல்லும் AI உதவியாளராக மாறிக் கொண்டிருக்கிறது. எதிர்காலத்தில் பயணத் திட்டமிடல், உணவக தேர்வு, புதிய இடங்களை கண்டுபிடித்தல் போன்றவை இன்னும் எளிதாகலாம்.

எதிர்காலத்தில் நம்ம தெருவில் இருக்கும் செல் டவர் வெறும் போன் சிக்னல் மட்டும் கொடுக்காது. அது நம்ம வீட்டுக்குள்ள என்ன நடக...
04/08/2026

எதிர்காலத்தில் நம்ம தெருவில் இருக்கும் செல் டவர் வெறும் போன் சிக்னல் மட்டும் கொடுக்காது. அது நம்ம வீட்டுக்குள்ள என்ன நடக்குதுன்னு ஸ்கேன் பண்ற ஒரு ரேடார் மாதிரியும் மாறலாம்

இதைத்தான் விஞ்ஞானிகள் ISAC - Integrated Sensing and Communication என்று சொல்கிறார்கள். 6G நெட்வொர்க்கில் இந்த #தொழில்நுட்பத்தை கொண்டுவர பெரிய அளவில் ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது.

இது எப்படி வேலை செய்யும் தெரியுமா?

நாம் இன்டர்நெட் பயன்படுத்தும் அதே ரேடியோ அலைகள் தான் இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்த அலைகள் மனிதர்கள் மீதும், சுவர்கள் மீதும் பட்டு திரும்பி வரும். அந்த திரும்பி வரும் அலைகளை வைத்து, அந்த இடத்தில் யார் இருக்கிறார்கள், எப்படி நடக்கிறார்கள், அசைகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும். கேமரா இல்லாமலே, நீங்கள் போன் வைத்திருக்கிறீர்களோ இல்லையோ, உங்கள் மூச்சு விடும் வேகம், இதய துடிப்பு போன்ற மிக நுட்பமான விஷயங்களை கூட கண்டறிய முடியும் என்கிறார்கள்.

சாதாரண ரேடார் எப்படி வேலை செய்யுமோ அதே தொழில்நுட்பம் தான், ஆனால் இப்போது அது சாதாரண இன்டர்நெட் டவருக்குள்ளேயே வந்துவிடும். ரேடியோ அலைகள் சுவரை ஊடுருவும் தன்மை கொண்டதால், #வெளியே இருந்தே உள்ளே என்ன நடக்கிறது என்பதை வரைபடமாக்க முடியும் என்றும், AI உதவியுடன் ஒருவரின் நடையை வைத்தே அடையாளம் காண்பது, கை அசைவுகளை புரிந்துகொள்வது கூட சாத்தியம் என்றும் ஆய்வுகள் கூறுகின்றன.

இதில் நல்ல விஷயங்களும் இருக்கிறது.

இதை முழுக்க முழுக்க கெட்டதாக பார்க்க முடியாது. உதாரணத்திற்கு மருத்துவமனையில் நோயாளியின் உடலில் எந்த சென்சாரும் இல்லாமலே மூச்சு சீராக இருக்கிறதா என்று கண்காணிக்கலாம். பூகம்பம் போன்ற பேரழிவுகளில் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை கண்டுபிடிக்கலாம். வயதானவர்கள் தனியாக இருக்கும் வீடுகளில் அவர்கள் கீழே விழுந்துவிட்டால் #கேமரா இல்லாமலே கண்டறிந்து உதவி அனுப்பலாம்.

பிறகு பிரச்சனை எங்கே வருகிறது?

பிரச்சனை என்னவென்றால், இது கேமராவை விட மிகவும் பரந்தது. கேமரா என்றால் அதன் பார்வையில் இருந்து விலகி விடலாம். ஆனால் இந்த டவர் ரேடார் அந்த பகுதியில் இருக்கும் அனைவரையும் ஸ்கேன் செய்யும். நீங்கள் அனுமதி கொடுத்தீர்களா இல்லையா என்பது கூட தேவையில்லை. ஒருமுறை இந்த கட்டமைப்பு வந்துவிட்டால், இதிலிருந்து விலகுவதற்கு நடைமுறையில் வழியே இல்லை.

இதனால் தான் ஜெர்மனியில் உள்ள தரவு பாதுகாப்பு அமைப்புகள் ஜூன் 2026-ல் இது குறித்து ஒரு எச்சரிக்கை அறிக்கையை வெளியிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது கண்ணுக்கு தெரியாத வீடியோ கண்காணிப்பு போன்றது என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இப்போது தான் இதைப் பற்றி பேச சரியான நேரம். ஏனென்றால் 6G-க்கான சர்வதேச விதிமுறைகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. Hardware Kill Switch, sensing நடக்கும்போது எச்சரிக்கை கொடுக்கும் App போன்ற பாதுகாப்பு அம்சங்களை கட்டாயமாக்க வேண்டும் என்ற விவாதம் நடந்து வருகிறது. விரைவில் Dresden-ல் நடக்கவிருக்கும் முக்கிய கூட்டத்தில் இது பற்றி முடிவெடுக்கப்படலாம்.

#தொழில்நுட்பம் எப்போதுமே இரண்டு பக்கம் கொண்டது. மருத்துவம், பாதுகாப்பு போன்ற நல்ல விஷயங்களுக்கு இது பெரிய வரமாக இருக்கலாம். ஆனால் நமது தனியுரிமைக்கு இது மிகப்பெரிய கேள்விக்குறியாகவும் இருக்கிறது.

உங்களை பொறுத்தவரை, மருத்துவம் மற்றும் பேரிடர் மீட்பில் கிடைக்கும் நன்மை, இந்த கண்காணிப்பு ஆபத்தை விட பெரியதாக தெரிகிறதா? உங்கள் கருத்தை நேர்மையாக பகிருங்கள்.

01/08/2026

🔐 🔐 "Ungal Pathukaappum, Vaazhkkaiyum — Eagle Vision Kaiyil Nirandhara Nambikkai! 🦅🔐"
(உங்கள் பாதுகாப்பும், வாழ்க்கையும் — Eagle Vision கையில் நிரந்தர நம்பிக்கை!) 🔐 🔐

Veetuku 24x7 CCTV பாதுகாப்பு 📹, current cut-ku Solar power தீர்வு ☀️, vehicle-ku GPS tracking 📍, shop-ku easy Billing Software 🧾, School/College-ku Smart Management Software 🏫 — ஐந்து தேவையும் ஒரே நம்பகமான brand-ல!
🎯Trusted quality, affordable price, easy installation — Tamilnadu முழுவதும் சேவை. 🎯

"Free Demo & Best Price-ku Ippove Call/DM Pannunga! 📲"
📞 8015437958
🌎 www.eaglevisionsecure.com



கூகுள் பின்னணி தரவு பகிர்வு குறித்த விழிப்புணர்வு செய்தி​smart phone கள்  பயன்பாட்டில் இல்லாத நேரத்திலும், திரை அணைக்கப்...
31/07/2026

கூகுள் பின்னணி தரவு பகிர்வு குறித்த விழிப்புணர்வு செய்தி
​smart phone கள் பயன்பாட்டில் இல்லாத நேரத்திலும், திரை அணைக்கப்பட்டிருக்கும் நிலையிலும் (Screen Off) கூகுள் சேவையகங்களுக்குப் #பின்னணியில் தரவுகள் அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.

அயர்லாந்தில் உள்ள டிரினிட்டி கல்லூரி நடத்திய ஆய்வின்படி, Android இயங்குதளம் கொண்ட சாதனங்கள் சராசரியாக ஒவ்வொரு 4.5 நிமிடங்களுக்கும் ஒருமுறை கூகுளின் சேவையகங்களுடன் தொடர்ந்து தொடர்புகொண்டு சில குறிப்பிட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்கின்றன.

​இவ்வாறு பின்னணியில் அனுப்பப்படும் தரவுகளில் சாதனத்தின் IMEI எண், wifi மற்றும் mobile network விவரங்கள், IP முகவரி மற்றும் Appsகளின் பின்னணி செயல்பாடுகள் ஆகியவை அடங்கும்.
WhatsApp மற்றும் மின்னஞ்சல்களுக்கான உடனடி அறிவிப்புகளைத் (Push Notifications) தெரிவிப்பது, சாதனத்தின் நேரத்தையும் cloud backupஐயும் ஒத்திசைப்பது மற்றும் Google play product மூலம் தொலைபேசியின் பாதுகாப்பை உறுதி செய்வது போன்ற அத்தியாவசிய இயக்கங்களுக்காகவே இந்தத் தரவுப் பரிமாற்றம் நடைபெறுகிறது .

​இருப்பினும், பயனர்கள் தங்களின் தனியுரிமையைப் பாதுகாக்க விரும்பினால் தொலைபேசியின் அமைப்புகள் (Settings) பகுதிக்குச் சென்று 'Usage & Diagnostics' தேர்வை முடக்குவதன் மூலமும், தேவையில்லாத Appsகளுக்கான #பின்னணித் தரவுப் பயன்பாடு (Background Data) மற்றும் இருப்பிட அனுமதிகளைக் (Location Access) கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்தத் தரவுப் பகிர்வைக் பெருமளவில் குறைக்க முடியும் எனவும் ஆய்வின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

28/07/2026

Don't Buy Cheap... Buy Smart! 💯 Authorized Dealer Difference Explained.

பலர் Price மட்டும் பார்த்து வாங்குகிறார்கள்...
பின்னர்...
❌ Warranty இல்லை
❌ Service இல்லை
❌ Duplicate Product
❌ Spare Parts கிடைக்காது
❌ Installation பிரச்சனை

ஆனால் Authorized Dealer மூலம் வாங்கினால்...
✅ 100% Original Product
✅ Manufacturer Warranty
✅ Genuine Spare Parts
✅ Expert Installation
✅ After Sales Support
✅ GST Bill

உங்கள் பாதுகாப்பும்...
உங்கள் முதலீடும்...
இரண்டும் பாதுகாக்கப்படும்.
📍 Eagle Vision Security & Power Solutions
Villupuram
📞 8015437958
🌐 www.eaglevisionsecure.com

📩 DM us for FREE Consultation
📞 Call Now
💬 Comment "INFO"
❤️ Save this post
📤 Share with your friends




















⚠️ குறைந்த விலையா? அல்லது நிம்மதியான பாதுகாப்பா?📹 CCTV | ☀️ Solar | 📍GPS Tracker | 💻 Billing Softwareவாங்கும் இடம் சரியா...
27/07/2026

⚠️ குறைந்த விலையா? அல்லது நிம்மதியான பாதுகாப்பா?
📹 CCTV | ☀️ Solar | 📍GPS Tracker | 💻 Billing Software

வாங்கும் இடம் சரியாக இல்லையெனில்...
❌ Warranty கிடைக்காது
❌ Service தாமதம்
❌ Spare Parts சிரமம்
❌ அதிக Repair செலவு

✅ ஏன் Authorized Dealer மட்டும்?
✔️ 100% Original Products
✔️ Manufacturer Warranty Support
✔️ Warranty Claim Assistance
✔️ Fast After Sales Service
✔️ Original Spare Parts Availability
✔️ Professional Installation
✔️ Long-Term Peace of Mind

🎯 நினைவில் கொள்ளுங்கள்...
"குறைந்த விலை ஒரு நாள் மகிழ்ச்சி...
தரமான சேவை பல வருட நிம்மதி!"
🦅 Eagle Vision Security & Power Solutions
உங்கள் பாதுகாப்பிற்கும்... உங்கள் முதலீட்டிற்கும்... நம்பகமான Authorized Dealer.

📹 CCTV Surveillance Systems
☀️ Solar Power Solutions
📍 GPS Tracking Solutions
💻 Billing Software Solutions
📞 Call / WhatsApp: 8015437958
🌐 www.eaglevisionsecure.com

"வாங்குவது முக்கியமல்ல... சரியான Authorized Dealer-யிடம் வாங்குவதுதான் புத்திசாலித்தனம்!" 💯

Address

EAGLE VISION SECURITY AND POWER SOLUTIONS, No;103, Star Medical Complex, Thiru-Vi-Ka Street, Tamilnadu
Villupuram
605602

Opening Hours

Monday 9:30am - 9:30pm
Tuesday 9:30am - 9:30pm
Wednesday 9:30am - 9:30pm
Thursday 9:30am - 9:30pm
Friday 9:30am - 9:30pm
Saturday 9:30am - 9:30pm

Alerts

Be the first to know and let us send you an email when Eagle Vision Security and Power Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Eagle Vision Security and Power Solutions:

Shortcuts

Share